தமிழ்நாடு

பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்

ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன.

தந்தி டிவி
ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு வழங்கினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி