தமிழ்நாடு

பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்

ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன.

தந்தி டிவி
ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு வழங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை