தமிழ்நாடு

பசுமாடுகளுக்கு பழங்கள் தந்து பசியாற்றிய சமூக ஆர்வலர்கள்

ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன.

தந்தி டிவி
ஒசூரில் பசுமாடுகள் கன்று குட்டிகளுடன் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே உணவை தேடி சுற்றிவருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு வழங்கினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்