தமிழ்நாடு

"முட்டை கொள்முதலில் வெளிப்படை தன்மை" - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார்.

தந்தி டிவி

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு டெண்டர்கள் விடப்பட்டு முட்டைகள் வாங்கப்படுவதாக கூறினார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்கும் என்றும் அமைச்சர் சரோஜா கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை