தமிழ்நாடு

"முட்டை கொள்முதலில் வெளிப்படை தன்மை" - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார்.

தந்தி டிவி

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு டெண்டர்கள் விடப்பட்டு முட்டைகள் வாங்கப்படுவதாக கூறினார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்கும் என்றும் அமைச்சர் சரோஜா கூறினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்