தமிழ்நாடு

வேலூர்: கடும் போக்குவரத்து நெரிசல் - லேசானதடியடி நடத்திய போலீசார்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாத அவலநிலை ஏற்பட்டது. வழி நெடுக்க வாகனங்கள் இருந்ததால் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்ய முடியாமல் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்