தமிழ்நாடு

வேலூர்: கடும் போக்குவரத்து நெரிசல் - லேசானதடியடி நடத்திய போலீசார்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாத அவலநிலை ஏற்பட்டது. வழி நெடுக்க வாகனங்கள் இருந்ததால் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்ய முடியாமல் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்