தமிழ்நாடு

வேலூர்: கடும் போக்குவரத்து நெரிசல் - லேசானதடியடி நடத்திய போலீசார்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாத அவலநிலை ஏற்பட்டது. வழி நெடுக்க வாகனங்கள் இருந்ததால் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்ய முடியாமல் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை