தமிழ்நாடு

தன்னார்வு அமைப்பு மூலம் முதியவர் உடல் அடக்கம்

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை தன்னார்வு அமைப்பினர் மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் வீசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை தன்னார்வு அமைப்பினர் மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். 82 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் உயிரிழந்த முதியவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று கருவடிக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்