தமிழ்நாடு

Snehan |"எல்லா கட்சிக்கும் இந்த நிலைமை வரும்.."திருச்செந்தூர் கோயிலில் நின்று சினேகன் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கவிஞர் சினேகன் கூறியுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டியது வரும் எனக் கூறியுள்ளார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்