தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்து குதறிய நாய்

திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை, செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது.

தந்தி டிவி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது. இந்த சம்பவம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் வீட்டில் நிகழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு புகுந்த போது, உள்ளே இருந்த பெருமாளின் மகள், பயத்தில் அலறி அடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து விட்டார். சமயோசிதமாக செயல்பட்டு, பாம்பை கடித்து கொன்ற நாயை, பெருமாளும், அவரது குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்