தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்து குதறிய நாய்

திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை, செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது.

தந்தி டிவி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது. இந்த சம்பவம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் வீட்டில் நிகழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு புகுந்த போது, உள்ளே இருந்த பெருமாளின் மகள், பயத்தில் அலறி அடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து விட்டார். சமயோசிதமாக செயல்பட்டு, பாம்பை கடித்து கொன்ற நாயை, பெருமாளும், அவரது குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்