தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்

நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.

தந்தி டிவி
நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் லட்சுமணனிடம் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் பாம்பு வெளியே வராததால் சீட் அகற்றப்பட்டது. ஆனால் பாம்பு வண்டியின் இன்ஜினுக்குள் புகுந்ததால் வெந்நீரை இன்ஜினில் ஊற்றி பாம்பை அப்புறப்படுத்தினர். வெந்நீர் ஊற்றியதால் பாம்பு துடிதுடித்து அங்கேயே இறந்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"