தமிழ்நாடு

பிரியாணிக்கடை ஓனருக்கு பளார் | அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ஜாம்பஜாரில் சென்னை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முகமது நவ்ஷாத் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மதுபோதையில் வந்த பிரசன்னா என்பவர் உள்பட 3 பேர், தாங்கள் வாங்கிய பிரியாணிக்கு பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பிரியாணிக்கு பணம் கேட்ட முகமது நவ்ஷத்தை, பிரசன்னா உள்பட 3 பேரும் சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த சூழலில், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு