தமிழ்நாடு

பிரியாணிக்கடை ஓனருக்கு பளார் | அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ஜாம்பஜாரில் சென்னை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முகமது நவ்ஷாத் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மதுபோதையில் வந்த பிரசன்னா என்பவர் உள்பட 3 பேர், தாங்கள் வாங்கிய பிரியாணிக்கு பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பிரியாணிக்கு பணம் கேட்ட முகமது நவ்ஷத்தை, பிரசன்னா உள்பட 3 பேரும் சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த சூழலில், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். 

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு