தமிழ்நாடு

விண்ணை முட்டும் அரோகரா கோஷம்... பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்ச்சியான தெப்ப தேரோட்டம், பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு தெப்பகுளத்தில் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்