தமிழ்நாடு

கின்னஸ் சாதனையான 300 பேர் பங்கேற்ற சிவதாண்டவ நிகழ்ச்சி

தந்தி டிவி

நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் 300 பேர் ஒரே நேரத்தில் அரை மணி சிவதாண்டவ நடனம் ஆடியது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது சந்நிதானம் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு சிவதாண்டவம் ஆடிய மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி