தமிழ்நாடு

நடனத்தால் கோபுரத்தை கொண்டு வந்த பெண்கள்..வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள்..

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சாலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட நடன குழுக்கள், கோபுர வடிவில் நின்று பல்வேறு ராகங்களுக்கு தகுந்தார் போல் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டியக்கலை குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்