தமிழ்நாடு

நடனத்தால் கோபுரத்தை கொண்டு வந்த பெண்கள்..வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள்..

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சாலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட நடன குழுக்கள், கோபுர வடிவில் நின்று பல்வேறு ராகங்களுக்கு தகுந்தார் போல் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டியக்கலை குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா