தமிழ்நாடு

நடனத்தால் கோபுரத்தை கொண்டு வந்த பெண்கள்..வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள்..

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சாலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட நடன குழுக்கள், கோபுர வடிவில் நின்று பல்வேறு ராகங்களுக்கு தகுந்தார் போல் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டியக்கலை குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்