தமிழ்நாடு

37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்