தமிழ்நாடு

37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்