தமிழ்நாடு

மண்பாண்ட தொழிலாளர்கள் பரிதவிப்பு - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கால் வேலையின்றி தவித்து வருவதாகவும், மண்பாண்ட பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் சூளையில் வைத்து சுடாவிட்டால் தயாரித்த பொருட்கள் அனைத்தும் சேதமாகி விடும் எனவம் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்