தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகளை எடுத்து வெளியே வீசிச்சென்ற மர்மநபர்கள் - சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலையை கருவறையில் இருந்து எடுத்து மர்ம நபர்கள் வெளியே வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?