தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகளை எடுத்து வெளியே வீசிச்சென்ற மர்மநபர்கள் - சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலையை கருவறையில் இருந்து எடுத்து மர்ம நபர்கள் வெளியே வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை