தமிழ்நாடு

பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதில், முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் அங்குள்ள தொழிலாளர்களும் இறங்கினர். இதனால் சில மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்