தமிழ்நாடு

பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதில், முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் அங்குள்ள தொழிலாளர்களும் இறங்கினர். இதனால் சில மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி