தமிழ்நாடு

பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதில், முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் அங்குள்ள தொழிலாளர்களும் இறங்கினர். இதனால் சில மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ