தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தந்தி டிவி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆத்தூரில் அதிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுதா, சரஸ்வதி, கணேசன் ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் தடுத்த‌தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை