தமிழ்நாடு

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை - தொடரும் பாலியல் வன்கொடுமை கொலைகளால் மக்கள் அதிர்ச்சி

இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்