தமிழ்நாடு

நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வரும் - சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்

மற்றவர்களுக்கு வாழ்க கோஷம் போட்ட காலம் முடிந்து நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வர உள்ளதாக சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் உள்ள தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்க, அரங்கத்தில் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவாஜியின் மூத்த ரசிகர்களை கவுரவ படுத்தினார். பின்னர் விழாவில் பேசிய அவர், நம்முடைய கூட்டம் மற்றவர்களுக்காக வாழ்க கோஷம் போட்ட காலம் முடிந்து நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வர உள்ளதாக பேசினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்