தமிழ்நாடு

சொந்தப் பணத்தை கொடுத்து.. தாசில்தார் செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

சொந்தப் பணத்தை கொடுத்து.. தாசில்தார் செய்த நெகிழ்ச்சி செயல்

மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது... இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய் துறையினர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்... அப்போது தலைமுடியை சரியாக வெட்டாத மாணவர்களை பெற்றோர்களை வரவழைத்து அறிவுறுத்தியும், சில மாணவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமார் சொந்த பணத்தை தந்து தலைமுடியை வெட்டி அனுப்புமாறும் அனுப்பி வைத்தார்... கையில் பல நிறங்களில் மாணவர்கள் கயிறு கட்டி இருந்தால் கயிறுகள் அங்கேயே வெட்டப்படுகின்றன... தொடர்ந்து 3வது நாளாக வருவாய்த் துறையினர் பள்ளியின் வெளியே நின்று மாணவர்களை கண்காணித்தனர்.

Kovai | Girl | கோவை சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரான கார்த்தி

CM Vijay | TVK | Congress | முதல்வரை சந்தித்த காங்கிரஸ் முக்கிய தலைவர் INDIA கூட்டணியில் தவெக?

ADMK |C Vijayabaskar | சட்டென்று வந்து விழுந்த கேள்வி.. அப்படியே சென்ற சி.விஜயபாஸ்கர்

Protest | தமிழகத்தை உலுக்கிய செவிலியர் மாணவி மரணம் - கொண்டுவரப்பட்ட டெக்ஸாமெதாசோன் மாதிரிகள்

TN Rains | Rain Alert | "வெளுத்து வாங்கப்போகும் மழை" 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு