தமிழ்நாடு

Sivagangai | Thunder | திடீரென தாக்கிய மின்னல் - துடிதுடித்த பெண்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர். பழையனூர் அருகே வயல்சேரி மரக்குளம் கிராமத்தில் வயல் வேலை செய்து விட்டு சிலர் அருகே அமைக்கப்பட்ட கொட்டகையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில், கொட்டகையில் தங்கி இருந்த கீழராங்கியம் காலனியை சேர்ந்த அமிர்தவள்ளி மற்றும் அன்பரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை