தமிழ்நாடு

Sivagangai | Thunder | திடீரென தாக்கிய மின்னல் - துடிதுடித்த பெண்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர். பழையனூர் அருகே வயல்சேரி மரக்குளம் கிராமத்தில் வயல் வேலை செய்து விட்டு சிலர் அருகே அமைக்கப்பட்ட கொட்டகையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில், கொட்டகையில் தங்கி இருந்த கீழராங்கியம் காலனியை சேர்ந்த அமிர்தவள்ளி மற்றும் அன்பரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு