தமிழ்நாடு

மஞ்சுவிரட்டு போட்டி - சீறிபாய்ந்த காளைகள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தில் உள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 203 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 27 வீரர்கள் என 54 பேர் களம் இறங்கி, தங்களது வீரத்தை பறைசாற்றும் விதமாக காளைகளை அடக்க முற்பட்டனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை