தமிழ்நாடு

மஞ்சுவிரட்டு போட்டி - சீறிபாய்ந்த காளைகள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தில் உள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 203 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 27 வீரர்கள் என 54 பேர் களம் இறங்கி, தங்களது வீரத்தை பறைசாற்றும் விதமாக காளைகளை அடக்க முற்பட்டனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ