தமிழ்நாடு

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.. சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கை அருகே கிராமத்திற்குள் புகுந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடி கிராமத்தில் வீடு வீடாக சென்ற மத பிரசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட இரண்டு பேரை பிடித்து இளைஞர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதுகாப்பாக அழைத்து சென்ற காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு

TVK | C. Mahendran | TN Politics | தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி..தமிழக அரசியலில் திடீர் திருப்பம்