தமிழ்நாடு

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.. சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கை அருகே கிராமத்திற்குள் புகுந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடி கிராமத்தில் வீடு வீடாக சென்ற மத பிரசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட இரண்டு பேரை பிடித்து இளைஞர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதுகாப்பாக அழைத்து சென்ற காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தவெகவில் இணையுமா பாமக ? ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த செளமியா அன்புமணி

Rajini | Vijay | விஜய்க்கு ரஜினியின் ஸ்வீட் மெசேஜ்.. ஆர்ப்பரிக்கும் களம்

BREAKING || ரிசல்டுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் ரியாக்‌ஷன்

Vijay "நடிகர் விஜய் நடித்த படத்தை விடல...இப்ப முதல்வர் விஜய் நடித்த படமா வெளிய வரப்போகுது"

BREAKING முக்கியமான நேரத்தில் விஜய்க்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்... நொடிக்கும் நொடி அதிரும் களம்