தமிழ்நாடு

சிவகங்கையில் 46 மதுபான பெட்டிகள் பறிமுதல் - டாஸ்மாக் ஊழியர்களே சரக்கை பதுக்கியது அம்பலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும், கண்டனுர் டாஸ்மாக் கடையை சேர்ந்தது என்பதும், பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்தபோது ஊழியர்களே பதுக்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை