தமிழ்நாடு

சிவகங்கையில் 46 மதுபான பெட்டிகள் பறிமுதல் - டாஸ்மாக் ஊழியர்களே சரக்கை பதுக்கியது அம்பலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும், கண்டனுர் டாஸ்மாக் கடையை சேர்ந்தது என்பதும், பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்தபோது ஊழியர்களே பதுக்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Election | Jewelleryshops | Holiday | விடிந்தால் தேர்தல் திடீரென வந்த முக்கிய அறிவிப்பு

Neet Exam | Hall Ticket | நீட் தேர்வு ஹால் டிக்கெட் - வெளியான முக்கிய அப்டேட்

#BREAKING || நாளை சுட்டெரிக்கப்போகும் வெயில்.. வெளியான முக்கிய அறிவிப்பு -சேப்ட்டியா ஓட்டு போட போங்க

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு