தமிழ்நாடு

செங்கல் கட்டட சுவர் கண்டுபிடிப்பு - 4 அடி ஆழத்தில் 2 மீட்டர் நீள சுவர்

சிவகங்கை மாவட்டம் கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் மனிதன், விலங்குகளின் எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், உறைகிணறு, உலைகலன், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இரண்டு அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டட சுவர் கண்டறியப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குழியின் 4 அடி ஆழத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு சுவர் இருப்பதாக தொல்லியத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை