தமிழ்நாடு

Sivagangai | 47வது ஆண்டாக முள்படுக்கையில் ஏறி சாமி ஆடி அருள்வாக்கு சொன்ன மூதாட்டி

தந்தி டிவி

47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள்வாக்கு தந்த மூதாட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மூதாட்டி ஒருவர் 47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள் வாக்கு கூறினார். லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலை நாகராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் தனது 8வது வயது முதலே திருவிழாவின் போது முள்படுக்கையில் ஏறி அருள்வாக்கு கொடுத்து வந்தார். தற்போது 47வது ஆண்டாக முள்படுக்கையின் மீது ஏறி அருள் வந்து ஆடினார்.

ADMK | Kovai | Edappadi Palanisamy | பரபரப்பான சூழலில் அறிவித்த ஈபிஎஸ்

Gas Cylinder Booking கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? - எண்ணெய் நிறுவனங்கள் க்ளியர் கட்டாக விளக்கம்

Breaking | LPG Shortage | சிலிண்டரை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் | மாறிய காட்சிகள்

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

Hormuz Strait | India``இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு வெற்றி’’ - ஹார்முஸ் ஜலசந்தியில் வழிவிடும் ஈரான்