தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு தேர் வடம் தயாரிக்கும் பணி தீவிரம் | Chidambaram Temple

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து திருத்தேருக்கு வடம் தயாரிக்கும் பணி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அசைவம் எதுவும் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து சாமி கும்பிட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த சிவபக்தர் மோகன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் ஐந்து தேர்களுக்கு தேர்வடம் வழங்க நேர்த்திக்கடன் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக, சிங்கம்புணரியில் சுமார் 15 டன் அளவில் 10 தேர்வடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பணிகள் முடிந்து கோவிலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்