தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு தேர் வடம் தயாரிக்கும் பணி தீவிரம் | Chidambaram Temple

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து திருத்தேருக்கு வடம் தயாரிக்கும் பணி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அசைவம் எதுவும் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து சாமி கும்பிட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த சிவபக்தர் மோகன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் ஐந்து தேர்களுக்கு தேர்வடம் வழங்க நேர்த்திக்கடன் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக, சிங்கம்புணரியில் சுமார் 15 டன் அளவில் 10 தேர்வடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பணிகள் முடிந்து கோவிலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"