தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு தேர் வடம் தயாரிக்கும் பணி தீவிரம் | Chidambaram Temple

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து திருத்தேருக்கு வடம் தயாரிக்கும் பணி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அசைவம் எதுவும் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து சாமி கும்பிட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த சிவபக்தர் மோகன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் ஐந்து தேர்களுக்கு தேர்வடம் வழங்க நேர்த்திக்கடன் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக, சிங்கம்புணரியில் சுமார் 15 டன் அளவில் 10 தேர்வடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பணிகள் முடிந்து கோவிலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை