Sivagangai Case | கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு | உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு – 26 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது. ஆயுள் தண்டனைக்கு எதிராக 27 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. 27 பேரில் ஆயுள் தண்டனை பெற்ற, இளையராஜா என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.