தமிழ்நாடு

தமிழ் பேச தடுமாறிய பாரதியாரின் வம்சாவழி இளைஞர் - அதிர்ச்சியுடன் பார்த்த மக்கள்

தந்தி டிவி

கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்திருந்த பாரதியாரின் வம்சாவழி இளைஞர் இனியவன் ஜோசப், தமிழ் பேச தடுமாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசின் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிலும் தமிழக வம்சாவழியைச் சேர்ந்த 38 பேர், கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, அகழாய்வு பொருட்களை பார்த்து ரசித்தனர். அமெரிக்காவில் வசித்து வரும் பாரதியாரின் வம்சாவழி இளைஞரான இனியவன் ஜோசப், எட்டயபுரத்தை பார்த்தபோது எனது தமிழ்நாடு என நினைத்து பெருமை கொண்டதாக தெரிவித்தார். தமிழ்க்கவியான பாரதியின் வம்சாவழி இளைஞர், தட்டுத் தடுமாறி தமிழில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை