தமிழ்நாடு

வீடு புகுந்து பெண்களை கட்டி போட்டு கொள்ளை : 10 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். செம்மலையின் தாய், மனைவி மற்றும் மகள் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 10 பேர் முகமூடி கும்பல் பெண்கள் 3 பேரையும் கட்டிப்போட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்