தமிழ்நாடு

வீடு புகுந்து பெண்களை கட்டி போட்டு கொள்ளை : 10 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். செம்மலையின் தாய், மனைவி மற்றும் மகள் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 10 பேர் முகமூடி கும்பல் பெண்கள் 3 பேரையும் கட்டிப்போட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்