தமிழ்நாடு

"தர்பார்"-க்கு ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்.பி. : குடும்பம் குடும்பமாக கண்டுகளித்த போலீசார்

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும், சிவகங்கை மாவட்ட போலீசார், தனது குடும்பத்தினருடன் மகிழ்சியாக நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட எஸ்.பி.ரோகித் நாதன் ராஜகோபால், தர்பார் பட சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்நிலையில் மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 துணை கோட்டங்ககளை சேர்ந்த போலீசார் திரைப்படத்தை, மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்