தமிழ்நாடு

சிவகங்கையில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலம் - கண்டுக்கொள்ளாத நகராட்சி ஊழியர்கள்

சிவகங்கை மாவட்ட நகராட்சி வாயில் அருகில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாதது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்ட நகராட்சி வாயில் அருகில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாதது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அடையாளம் தெரியாத அந்த சடலம் இரண்டு நாட்களை தாண்டியும் அங்கே இருந்ததால், நகராட்சி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார், உடல்கூறு ஆய்விற்காக சடலத்தை சிவகங்கை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ