தமிழ்நாடு

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச் சென்றபோது, கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன், கடந்த 30ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை