தமிழ்நாடு

சிவகங்கை : இறந்த கோயில் காளைக்கு பிரமாண்ட அஞ்சலி

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.

தந்தி டிவி

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் மரியாதை அளிக்கப்படும் அந்த காளையானது, நேற்று உடல்நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து காளையின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள், காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றை ஆடி, டிராக்டரில், காளையின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு