தமிழ்நாடு

சிவகங்கை : இறந்த கோயில் காளைக்கு பிரமாண்ட அஞ்சலி

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.

தந்தி டிவி

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் மரியாதை அளிக்கப்படும் அந்த காளையானது, நேற்று உடல்நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து காளையின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள், காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றை ஆடி, டிராக்டரில், காளையின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி