தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்கக் கோரி மனு - அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவு

சிவகங்கையில் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க கோரி, அவரது தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

சிவகங்கையில் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க கோரி, அவரது தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு