தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்கக் கோரி மனு - அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவு

சிவகங்கையில் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க கோரி, அவரது தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

சிவகங்கையில் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க கோரி, அவரது தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்