தமிழ்நாடு

விஷகாய்களை தின்ற 7 மாணவர்கள் மயக்கம்

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

தந்தி டிவி

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர், இதனையடுத்து ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர், அப்போது விவரம் அறியாமல் , பள்ளி அருகில் உள்ள மரத்தில் இருந்து விழுந்த விஷக்காய்களை சாப்பிட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி