தமிழ்நாடு

விஷகாய்களை தின்ற 7 மாணவர்கள் மயக்கம்

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

தந்தி டிவி

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர், இதனையடுத்து ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர், அப்போது விவரம் அறியாமல் , பள்ளி அருகில் உள்ள மரத்தில் இருந்து விழுந்த விஷக்காய்களை சாப்பிட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்