தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

சிபிசிஐடி போலீசாரிடம் சித்தாண்டி நடத்திய விசாரணையில், குரூப் 4 தமிழகத்தில் முதல் 10 இடங்களை பிடித்த திரு ராஜ் ,அபிநயா ,சத்தியா ஸ்ரீகாந்த், ஆகியோரிடம் இருந்து தலா 10 லட்ச ரூபாய், வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த முறைகேட்டிற்கு, டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகள் பல பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சிவகங்கை சிபிசிஐடி எஸ்.ஐ தங்கமணி தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இன்று இரவுக்குள் பலர் சிக்குவர் என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்