தமிழ்நாடு

சாலையில் 3 பேரை நிர்வாணப்படுத்தி சரமாரி வெட்டு.. ஒரு போலீஸ் ஸ்டேஷனே கூண்டோடு டிரான்ஸ்பர்

தந்தி டிவி

சீர்காழியில் பட்டப் பகலில் 3 பேர் வெட்டப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக மதன், அவரது சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோரை பட்டப்பகலில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ராஜா, விக்னேஷ் உட்பட 4 பேரை கடந்த 29ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காமல் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக, சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மயிலாடுதுறை ஆயுதப்படைக்கும், உதவி ஆய்வாளர் அசோக் குமார் குத்தாலம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி மீனா உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை