தமிழ்நாடு

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்

சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

தந்தி டிவி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு டைனசோர் மற்றும் பூமி உருவத்தை உருவாக்கினர். 5 கிலோ எடை கொண்ட பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு இதனை அமைத்திருந்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?