தமிழ்நாடு

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு : நெகிழ்ச்சியடைய வைத்த முன்னாள் மாணவர்கள்

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் , தங்களது பள்ளி நினைவுகளை ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை