தமிழ்நாடு

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு : நெகிழ்ச்சியடைய வைத்த முன்னாள் மாணவர்கள்

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் , தங்களது பள்ளி நினைவுகளை ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்