தமிழ்நாடு

குடிநீர் குழாய் உடைப்பு - கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

2 மாதங்களாக தூர்வாரப்படும் குளம் : இரவு பகலாக மணல் அள்ளி செல்லும் லாரிகள்

தந்தி டிவி
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொக்காளக்குடி கிராமத்தில் உள்ள குளத்தை குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் இரவு பகலாக தொடர்ந்து லாரிகளில் மண் எடுத்து செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய் பாரம் தாங்காமல் உடைந்ததுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், குளத்தில் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மண் எடுப்பதை நிறுத்த கோரியும்,சாலை மற்றும் குடிநீர் குழாயை சீரமைத்து தரகோரியும் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்