தமிழ்நாடு

சீர்காழி : மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்

சீர்காழி அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை தீ வைத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
வள்ளூவக்குடியை சேர்ந்தவர் செந்தில். கொத்தனாரான இவர் கடந்த 25-ம் தேதி மது அருந்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி மிரட்டியுள்ளார். ஆனால் திடீரென மனைவி மீது செந்தில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து கணவர் செந்திலை சீர்காழி போலீஸ் கைது செய்தனர்.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா