தமிழ்நாடு

சீர்காழி : மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்

சீர்காழி அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை தீ வைத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
வள்ளூவக்குடியை சேர்ந்தவர் செந்தில். கொத்தனாரான இவர் கடந்த 25-ம் தேதி மது அருந்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி மிரட்டியுள்ளார். ஆனால் திடீரென மனைவி மீது செந்தில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து கணவர் செந்திலை சீர்காழி போலீஸ் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"