தமிழ்நாடு

"அய்யா.. அது விஷம்னு எனக்கு தெரியல".. கைகூப்பி கோரிக்கை வைத்த மூதாட்டி.. மனதை உருக்கும் சோக ஓலம்

தந்தி டிவி

சென்னை எண்ணூரில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி ஒருவர் கோரிக்கை வைத்தார். உர தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பை தாங்கள் அப்போது உணரவில்லை என்றும், தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் இரு கரங்களை கூப்பி அந்த மூதாட்டி வணங்கினார். நிச்சயமாக அரசு அப்பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறி திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர், அந்த மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார்

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்