தமிழ்நாடு

Govt Land Fraud | 26 ஏக்கர் அரசு நிலத்தை வீட்டு மனையாக்கி மெகா மோசடி - கட்டு கட்டாக கைமாறிய பணம்

thanthitv

சிப்காட் அரசு நிலத்தை வீட்டுமனைகளாக விற்று பல லட்சம் மோசடி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிப்காட் அரசு நிலத்தை வீட்டுமனைகளாகக் கூறி விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட்டிற்குச் சொந்தமான 26 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி விற்றதாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமாற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்டோரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, நேரில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பெறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai தமிழக வழக்கில் களமிறங்கியது மத்திய உளவுத்துறை - `மலேசியா புள்ளி’யை பிடித்து கிடுக்கிப்பிடி

NEET || நீட் மறு தேர்வு - 12 தமிழக மாணவர்கள் 99%க்கும் அதிகமான மதிப்பெண்கள்

NEET 2026 Results | ``சவுத்ல Terrorist மாதிரி செக் பண்ணுறாங்க.. நார்த்ல காப்பியடிக்க விடுறீங்க.."

NEET | MBBS | Doctor | பரபரப்புக்கு நடுவே வெளியானது.. நாடே காத்திருத்த நீட் ரிசல்ட்

NEET | NEET Result | NTA | பரபரப்புக்கு நடுவே வெளியானது.. நீட் இறுதி விடைகள்