தமிழ்நாடு

மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - மறக்க முடியுமா?.. உருக்கமாக பேசிய வைரமுத்து

தந்தி டிவி

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால்

கண்கள் நீர்கட்டியதாக வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கொடியிலே மல்லிகைப்பூ, தெய்வம் தந்த பூவே, என் மேல் விழுந்த

மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை சுட்டிக்காட்டி, ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் புகழாரம் சூட்டினார். கனத்த மனத்தோடு அஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலும் செலுத்துவதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்