தமிழ்நாடு

மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - மறக்க முடியுமா?.. உருக்கமாக பேசிய வைரமுத்து

தந்தி டிவி

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால்

கண்கள் நீர்கட்டியதாக வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கொடியிலே மல்லிகைப்பூ, தெய்வம் தந்த பூவே, என் மேல் விழுந்த

மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை சுட்டிக்காட்டி, ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் புகழாரம் சூட்டினார். கனத்த மனத்தோடு அஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலும் செலுத்துவதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை