தமிழ்நாடு

மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - மறக்க முடியுமா?.. உருக்கமாக பேசிய வைரமுத்து

தந்தி டிவி

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால்

கண்கள் நீர்கட்டியதாக வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கொடியிலே மல்லிகைப்பூ, தெய்வம் தந்த பூவே, என் மேல் விழுந்த

மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை சுட்டிக்காட்டி, ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் புகழாரம் சூட்டினார். கனத்த மனத்தோடு அஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலும் செலுத்துவதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்