தமிழ்நாடு

மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - மறக்க முடியுமா?.. உருக்கமாக பேசிய வைரமுத்து

தந்தி டிவி

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால்

கண்கள் நீர்கட்டியதாக வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கொடியிலே மல்லிகைப்பூ, தெய்வம் தந்த பூவே, என் மேல் விழுந்த

மழைத்துளியே உள்ளிட்ட பாடல்களை சுட்டிக்காட்டி, ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் புகழாரம் சூட்டினார். கனத்த மனத்தோடு அஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலும் செலுத்துவதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?