தமிழ்நாடு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் மனம் உருகி பக்தி பாடல் பாடிய பாடகர் மனோ

தந்தி டிவி

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் கூடினர்.பக்தர்களுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள் பாலித்தார். பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி தோஷங்களை தீர்த்துக்கொண்டனர். தொடர்விடுமுறையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடியதால் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருநள்ளாறு கோவிலில், பாடகர் மனோ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது மனம் உருகி பக்தி பாடலையும் பாடினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?