தமிழ்நாடு

"ஆரியத்தில் ஆளில்லாததால் வள்ளுவரை காவி பூசி திருட பார்க்கிறார்கள்" - முதல்வர் காட்டம்

தந்தி டிவி

"ஆரியத்தில் ஆளில்லாததால் வள்ளுவரை காவி பூசி திருட பார்க்கிறார்கள்"

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய முதல்வர் ஸ்டாலின், வள்ளுவருக்கு பொருந்தாத சாயம் பூசி மறைக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விழாவில், முதல்வர் வெளியிட்ட நூலை, பா.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆரியத்தில் சொந்தம் என்று சொல்ல ஆளில்லாததால் திருவள்ளுவரை காவி பூசி தன் பக்கம் இழுக்க பார்ப்பதாக இலைமறைக் காயாக பேசினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்