தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் பயணிகளை ஈர்க்கும் பச்சை ரோஜா...

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேர்வுகளில் முக்கிய இடம்பிடிக்கும் குன்னூர் பூங்காவில் முதன் முறையாக பச்சை வண்ண ரோசா செடி வளர்க்கப்பட்டுள்ளது. பிரத்யேக தொட்டியில் வளர்க்கப்பட்ட செடியில் மலர்ந்துள்ள பச்சை ரோஜா பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால், பூங்கா முழுவதும் பச்சை ரோஜாவை நடவு செய்யும் முயற்சியில் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், வரவுள்ள கோடைகாலத்தில் நிறைய பயணிகளை ஈர்க்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்