தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் பயணிகளை ஈர்க்கும் பச்சை ரோஜா...

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேர்வுகளில் முக்கிய இடம்பிடிக்கும் குன்னூர் பூங்காவில் முதன் முறையாக பச்சை வண்ண ரோசா செடி வளர்க்கப்பட்டுள்ளது. பிரத்யேக தொட்டியில் வளர்க்கப்பட்ட செடியில் மலர்ந்துள்ள பச்சை ரோஜா பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால், பூங்கா முழுவதும் பச்சை ரோஜாவை நடவு செய்யும் முயற்சியில் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், வரவுள்ள கோடைகாலத்தில் நிறைய பயணிகளை ஈர்க்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை