தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் புதிய ரக மலர்கள் : 2.5 லட்சம் நாற்றுகள் நடவு

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலைதுறை சார்பில் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக மலர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பூமி பூஜை போடப்பட்டு, நாற்றுகள் நடும் பணி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் நடைபெற்றது. இதேபோல கோடை இறுதியில் நடைபெறும் பழ கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்