தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் புதிய ரக மலர்கள் : 2.5 லட்சம் நாற்றுகள் நடவு

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலைதுறை சார்பில் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக மலர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பூமி பூஜை போடப்பட்டு, நாற்றுகள் நடும் பணி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் நடைபெற்றது. இதேபோல கோடை இறுதியில் நடைபெறும் பழ கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக