தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் புதிய ரக மலர்கள் : 2.5 லட்சம் நாற்றுகள் நடவு

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலைதுறை சார்பில் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக மலர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பூமி பூஜை போடப்பட்டு, நாற்றுகள் நடும் பணி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் நடைபெற்றது. இதேபோல கோடை இறுதியில் நடைபெறும் பழ கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்