தமிழ்நாடு

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - தேசிய புலனாய்வு முகமை தகவல்

தந்தி டிவி
நெல்லையில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த திவான் முஜுபூர் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு முகமை கூறியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்