தமிழ்நாடு

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - தேசிய புலனாய்வு முகமை தகவல்

தந்தி டிவி
நெல்லையில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த திவான் முஜுபூர் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு முகமை கூறியுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக