தமிழ்நாடு

சுவாமிக்கு வெள்ளி வேல் காணிக்கை - "என் வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார்" - அமைச்சர் ரோஜா பரபர பேச்சு

தந்தி டிவி

எந்த ஒரு தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்று, நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரும் ரோஜா தெரிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக வரவேண்டும் என்பதற்காக வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கி வேண்டிக்கொண்டதாக கூறினார். ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்ததாகவும்,தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்றும் ரோஜா கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு