தமிழ்நாடு

சுவாமிக்கு வெள்ளி வேல் காணிக்கை - "என் வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார்" - அமைச்சர் ரோஜா பரபர பேச்சு

தந்தி டிவி

எந்த ஒரு தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்று, நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரும் ரோஜா தெரிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக வரவேண்டும் என்பதற்காக வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கி வேண்டிக்கொண்டதாக கூறினார். ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்ததாகவும்,தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்றும் ரோஜா கூறினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை