தமிழ்நாடு

சுவாமிக்கு வெள்ளி வேல் காணிக்கை - "என் வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார்" - அமைச்சர் ரோஜா பரபர பேச்சு

தந்தி டிவி

எந்த ஒரு தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்று, நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரும் ரோஜா தெரிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக வரவேண்டும் என்பதற்காக வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கி வேண்டிக்கொண்டதாக கூறினார். ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்ததாகவும்,தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்றும் ரோஜா கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை